சுவிட்சர்லாந்தில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழா
சுவிட்சர்லாந்து - லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வடமாகாணத்தில் கோவிட் தொற்று காரணமாக பல கிராமங்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் 24.05.2021 திங்கள்கிழமை துர்க்கை அம்மன் ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இவ்விழாவில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை மேற்கொண்டுள்ளதுடன்,ஏனைய பக்தர்கள் உங்கள் நேர்த்திகடன்களை நிவர்த்தி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.