ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல்: பிரதேசசபையின் பிரதி தவிசாளர் உட்பட்ட மூவர் கைது
Investigation
police
Arrest
Mawanella
By Amal
இலங்கையின் கேகாலை மாவட்ட, மாவனல்லை பிரதேசசபையின் பிரதி தவிசாளர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் அண்மையில் மெதிரிகம பாடசாலையில் ஆா்ப்பாட்டமொன்றை நடத்திய போது அவர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US