களிக்காட்டில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்
Police
Accident
Mullaitivu district
Mulliyavalai
By Independent Writer
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நெடுங்கேணி வீதியில் களிக்காடு பகுதியில் இன்று வீதியால் சென்ற டக்சி ஒன்று விவசாயி ஒருவரை மோதித்தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, காயமடைந்தவர் 1990 ற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நோளாயர் காவு வண்டி மூலம் மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது 55 அகவையுடைய கண்ணன் என்று அழைக்கப்படும் விவசாயியே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
முள்ளியவளை பகுதியினை சேர்ந்த விவசாயி விவசாய நடவடிக்கைக்காக களிக்காடு சென்ற போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில்,விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாவட்ட மருத்துவமனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US