பின் சிந்தனையின் அடிப்படையில் நடத்தப்படும் தமிழர்கள்! - சுமந்திரன் எம்.பி ஆதங்கம்
இலங்கையில் தமிழர்கள் பின் சிந்தனையின் அடிப்படையிலேயே நடத்தப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பின் 13வது திருத்த கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச சர்வதேசத்திடம் கூறியுள்ளார்.
அப்படியானால் இந்த நீதித்தறையின் அதிகாரங்களும் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யும் போது மத்திய அரசாங்கம் மாகாண அதிகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலேயே ஒரே நாடு ஒரே சட்டம் அமையும். எனவே சுயமரியாதை கொண்ட தமிழர்கள் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் அங்கம் வகிக்கமாட்டார்கள்.
அந்த வகையில் குறித்த செயலணிக்கு தமிழர்கள் முன்னதாக தெரிவுசெய்யப்பட்டாத நிலையில், பின் சித்தாந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இலங்கையில் தமிழர்கள் பின் சிந்தனையில் அடிப்படையிலேயே நடத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan