புலம்பெயர் ஈழத்தமிழர்களால் தமிழ் மொழிக்கு நேர்ந்த கதி
Tamil diaspora
Hinduism
Tamil
By Dev
புலம்பெயர் ஈழத்தமிழர்கள் அனைவரும் தமிழில் வழிபாடு செய்வதை ஏற்றுக்கொள்வதில்லை என தமிழறிஞர் மு.பெ. சத்தியவேல் முருகனார் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பல நூற்றாண்டுகளாக வடமொழி ஆதிக்கத்தின் கட்டுப்பாட்டில் தமிழ் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓரிரவில் இதனை மாற்ற முடியாது என்ற போதிலும் தமிழர்கள் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., ஆனால், கிராமமே எதிர்ப்பு News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US