பிரித்தானியாவில் தமிழர்களின் வியாபார இடங்கள் இலக்கு வைக்கப்பட காரணம்
Tamils
United Kingdom
World
By Dev
பிரிட்டனில் தமிழர்களின் வியாபார இடங்கள் இனவாத அடிப்படையில் இலக்கு வைக்கப்பட்டதாக பிரித்தானியாவின் மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பிரிட்டனில் வசிக்கும் சில தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தாலும் இதனை ஒட்டுமொத்தமாக தமிழர்களுக்கு எதிரான கலவரம் என கூறிவிட முடியாது.
வெள்ளையர்கள் அல்லாத சிலர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தாலும் தற்போது கலவரம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

பிரித்தானியாவில் கடும் அச்சத்தில் வாழும் தமிழர்கள்: வன்முறை தீவிரம் அடையும் ஆபத்து - செய்திகளின் தொகுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 125 Reviews

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US