17 வருடங்களாக காத்திருக்கும் மகள்! இலங்கையர்களின் மனதை ரணமாக்கும் ஒரு பாச போராட்டம்
சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 17 வருடங்களாக மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு 9 வருடங்கள் கழித்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இவரின் 36 வயதான மனைவி யோகராணி 2018 இல் உயிரிழந்தார்.
ஆனந்த சுதாகர் மனைவியின் மரணச் சடங்கிற்கு அழைத்து வந்திருந்த போது, அவரின் மகள் சிறைச்சாலை பேருந்தில் ஏறிச்செல்ல முயற்சி செய்திருந்தமை பார்த்தவர்களின் மனதை கலங்க வைத்தது.
இன்று இத்தனை ஆண்டுகள் கழித்தும் தாயுமில்லாது, தந்தையுமில்லாது போராடி வரும் சுதாகரன் மகள் சங்கீதா இந்த அரசாங்கமாவது எனது தந்தையை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க...
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 3 மணி நேரம் முன்
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam