மக்களை குழப்பும் தமிழ் அரசியல்வாதிகள்..!
தமிழ்தேசிய அரசியல்வாதிகளின் தற்போதைய செயற்பாடுகள் தமிழ் மக்களை குழப்பும் விதத்தில் உள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போது மக்கள் எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள். அநுர குமார திசாநாயக்கவோடும்(Anura Kumara Dissanayake) செல்பி எடுக்கிறார்கள், மன்னாரில் சஜித்துடனும் செல்பி எடுக்கிறார்கள்.
இவ்வாறான சூழ்நிலைகளின் போது இதனை பார்க்கும் சாமானிய மக்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றுதான் அவர்களும் ஒன்றுதான்.
இதற்கு முன்பிருந்த எமது தலைவர்கள் இவ்வாறு நடக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல்களுக்கு முன்பாக கிடைக்கப்பெற்ற எச்சரிக்கை! பகிரப்பட்டுள்ள வட்ஸ்அப் ஆதாரங்கள்
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
வங்கிக்கணக்குகளை பயன்படுத்துவோர் கவனமாக இருக்குமாறு அவசர அறிவுறுத்தல்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் அரிய உயிரியல் நிகழ்வு: இரண்டு தந்தைக்கு பிறந்த இரட்டையர்கள்: எப்படி சாத்தியம்? News Lankasri