மக்களை குழப்பும் தமிழ் அரசியல்வாதிகள்..!
தமிழ்தேசிய அரசியல்வாதிகளின் தற்போதைய செயற்பாடுகள் தமிழ் மக்களை குழப்பும் விதத்தில் உள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போது மக்கள் எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள். அநுர குமார திசாநாயக்கவோடும்(Anura Kumara Dissanayake) செல்பி எடுக்கிறார்கள், மன்னாரில் சஜித்துடனும் செல்பி எடுக்கிறார்கள்.
இவ்வாறான சூழ்நிலைகளின் போது இதனை பார்க்கும் சாமானிய மக்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றுதான் அவர்களும் ஒன்றுதான்.
இதற்கு முன்பிருந்த எமது தலைவர்கள் இவ்வாறு நடக்கவில்லை என தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது இன்றைய ஊடறுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan