இராணுவத்தினரை வேட்டையாடும் அரசு! சரத் பொன்சேகா வெளியிடும் புதிய தகவல்
நாட்டில் மீண்டும் இனவாத அரசியலுக்கு இடமில்லை என்கிறார் ஜனாதிபதி!
இராணுவத்தினரை வேட்டையாடும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது - நாமல் தெரிவிப்பு!
கச்சத்தீவை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறார் அமைச்சர் லால் காந்த!
சிங்கப்பூரில் இருந்து வராவிட்டால் இறுதி போர் நடைபெற்றிருக்காது - சரத் பொன்சேகா தெரிவிப்பு!
செம்மணி விவகாரத்தை மூடிமறைக்கவே ஜனாதிபதியின் வடக்கு விஜயம் அமைந்தது - மறுக்கும் ஆளும் தரப்பு
ஆப்கானிஸ்தான் நில அதிர்வு - பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உங்களுக்கு வழங்கியிருந்தோம்.
அந்தவகையில் தமிழ்வின் தளத்தில் பிரசுரிக்கப்பட்ட மிக முக்கியமான செய்திகளின் விசேட தொகுப்பு இதோ....



