கச்சதீவை மீட்டு தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்படும்: மு.கா.ஸ்டாலின்(Photos)
கச்சதீவை இலங்கை அரசிடமிருந்து மீட்டு தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்படும் என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கடற்றொழிலாளர்கள் மாநாடு இன்று (18.08.2023) நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து கச்சதீவு இலங்கை அரசில் இருந்து மீட்டு தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட பத்து சிறப்பு திட்டங்களுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
பத்து சிறப்பு திட்டங்கள்
இதையடுத்து கடற்றொழிலாளர்கள் முதல்வரின் அறிவிப்பை வரவேற்பதோடு, கடற்றொழிலாளர்கள் சமுதாயத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என கடற்றொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளும், தமிழகத்தின் கடலோரப் பகுதியிலுள்ள 14 மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான கடற்றொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri