இந்தியா விரும்பும் ஜனாதிபதியை ஆட்சியில் அமர்த்த துடிக்கும் தமிழ்த் தலைமைகள்
தமிழ் மக்களுடைய வாக்குகளை எப்படியாவது இந்தியா விரும்பும் ஒருவருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் தமிழ்க் கட்சிகள் குறியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) தையிட்டியில் இன்றையதினம் (19.08.2024) ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு தரப்பு இந்தியாவிற்கு ஆதரவாக செயற்படும் அதேவேளை மற்றுமொரு தரப்பு தமிழ் மக்களை பொது வேட்பாளர் என்ற போர்வையில் ஏமாற்றி வருகின்றது.
தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறும் தமிழ்த் தலைமைகள் யாரும் தையிட்டி விகாரை விவகாரத்தில் தலையிட்டது இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 11 நிமிடங்கள் முன்

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
