இந்தியா விரும்பும் ஜனாதிபதியை ஆட்சியில் அமர்த்த துடிக்கும் தமிழ்த் தலைமைகள்
தமிழ் மக்களுடைய வாக்குகளை எப்படியாவது இந்தியா விரும்பும் ஒருவருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் தமிழ்க் கட்சிகள் குறியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) தையிட்டியில் இன்றையதினம் (19.08.2024) ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு தரப்பு இந்தியாவிற்கு ஆதரவாக செயற்படும் அதேவேளை மற்றுமொரு தரப்பு தமிழ் மக்களை பொது வேட்பாளர் என்ற போர்வையில் ஏமாற்றி வருகின்றது.
தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறும் தமிழ்த் தலைமைகள் யாரும் தையிட்டி விகாரை விவகாரத்தில் தலையிட்டது இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
