இந்தியா விரும்பும் ஜனாதிபதியை ஆட்சியில் அமர்த்த துடிக்கும் தமிழ்த் தலைமைகள்
தமிழ் மக்களுடைய வாக்குகளை எப்படியாவது இந்தியா விரும்பும் ஒருவருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் தமிழ்க் கட்சிகள் குறியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) தையிட்டியில் இன்றையதினம் (19.08.2024) ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு தரப்பு இந்தியாவிற்கு ஆதரவாக செயற்படும் அதேவேளை மற்றுமொரு தரப்பு தமிழ் மக்களை பொது வேட்பாளர் என்ற போர்வையில் ஏமாற்றி வருகின்றது.
தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறும் தமிழ்த் தலைமைகள் யாரும் தையிட்டி விகாரை விவகாரத்தில் தலையிட்டது இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
