இந்தியா விரும்பும் ஜனாதிபதியை ஆட்சியில் அமர்த்த துடிக்கும் தமிழ்த் தலைமைகள்
தமிழ் மக்களுடைய வாக்குகளை எப்படியாவது இந்தியா விரும்பும் ஒருவருக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் தமிழ்க் கட்சிகள் குறியாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) தையிட்டியில் இன்றையதினம் (19.08.2024) ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு தரப்பு இந்தியாவிற்கு ஆதரவாக செயற்படும் அதேவேளை மற்றுமொரு தரப்பு தமிழ் மக்களை பொது வேட்பாளர் என்ற போர்வையில் ஏமாற்றி வருகின்றது.
தமிழ் மக்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக கூறும் தமிழ்த் தலைமைகள் யாரும் தையிட்டி விகாரை விவகாரத்தில் தலையிட்டது இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan