தமிழர் தாயகத்துக்கு சமாந்தரமாக புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர் நினைவேந்தல்
நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில், பிரித்தானிய தலைநகர் ஊடாக செல்லும் தேம்ஸ் நதியில் மாவீரர்
நினைவு
படகு
பயணம் நடத்தப்பட்டுள்ளது.
பாரிய கார்த்திகைப்பூ வடிவ சிற்பம் மற்றும் தமிழீழ
தேசிய கொடியை தாங்கிய இந்த படகில் நினைவு கூரல்வாசகம் ஒன்றும் பெரிய அளவில்
ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்தப் படகில் மாவீரர்களின் உறவினர்களும் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,