ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உதவ பேச்சு நடத்தப்படும்:ராஜித
Sri Lanka Parliament
Dr Rajitha Senaratne
Ranil Wickremesinghe
By Steephen
ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உதவுவது சம்பந்தமாக கட்சி என்ற வகையில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அக்கிராசன உரையின் பின்னர் நாடாளுமன்றத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே ராஜித இதனை கூறியுள்ளார்.
நான் அன்று முதல் இருந்து வரும் கொள்கையில் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள கொள்கை விளக்க உரையில் இருக்கின்றது. இந்த கொள்கை காரணமாக அந்த காலத்தில் துப்பாக்கி சூடுகளை எதிர்நோக்க நேரிட்டது.
ஜனாதிபதியின் உரையில் அடங்கியுள்ள வேலைத்திட்டங்களை செய்ய முடிந்தால் மிகவும் நல்ல எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 10 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US