ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உதவ பேச்சு நடத்தப்படும்:ராஜித
Sri Lanka Parliament
Dr Rajitha Senaratne
Ranil Wickremesinghe
By Steephen
ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு உதவுவது சம்பந்தமாக கட்சி என்ற வகையில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அக்கிராசன உரையின் பின்னர் நாடாளுமன்றத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே ராஜித இதனை கூறியுள்ளார்.
நான் அன்று முதல் இருந்து வரும் கொள்கையில் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள கொள்கை விளக்க உரையில் இருக்கின்றது. இந்த கொள்கை காரணமாக அந்த காலத்தில் துப்பாக்கி சூடுகளை எதிர்நோக்க நேரிட்டது.
ஜனாதிபதியின் உரையில் அடங்கியுள்ள வேலைத்திட்டங்களை செய்ய முடிந்தால் மிகவும் நல்ல எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US