தை திருநாளை முன்னிட்டு றீ(ச்)ஷா பண்ணையில் பொங்கல் பானை வழங்கும் நிகழ்வு
Tamils
Kilinochchi
Sri Lanka
Reecha
By Dharu
தமிழர் பண்டிகையான தை திருநாளை முன்னிட்டு கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொங்கல் பானை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்றையதினம்(12.01.2024) இடம்பெற்றுள்ளது.
மேலும், இயக்கச்சி பண்ணையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொங்கல் பானையுடன் பொங்கல் பொங்குவதற்கான பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகை
உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்கள் அனைவரும் எதிர்வரும் 15 ஆம் திகதி பொங்கல் பண்டிகையை கொண்டாடவுள்ளனர்.
தமிழர் திருநாளாகவும், உழவர்களின் திருநாளாகவும் பொங்கல் விழா தாயக மக்களால் கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US