இரண்டு எல்லைக் கடவைகளை திறக்க சிரியா அரசாங்கம் ஒப்புதல்: ஐ.நா. தகவல் : செய்திகளின் தொகுப்பு
United Nations
Earthquake
OHCHR
By Sachi
கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பேரழிவிற்குள்ளான சிரியாவிற்கு உதவிகளை வழங்குவதற்காக மேலும் இரண்டு எல்லைக் கடவைகளை திறக்க சிரியா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
தாங்கள் இப்போது ஒரே ஒரு கடவை மட்டுமே பயன்படுத்துகின்ற நிலையில், இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பல சிரியர்கள் தங்கள் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு உதவி இல்லாததால் கோபமடைந்துள்ளனர்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,

தமிழ் தலைவர்களுக்கு மக்கள் புகட்ட வேண்டிய ஜனநாயகப் போராட்டம் 51 நிமிடங்கள் முன்

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US