யாழில் வாள்வெட்டு தாக்குதல்
ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் என சந்தேககிக்கப்படும் ஒருவர் மீது இன்று இரவு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அளவெட்டியை சேர்ந்த இவர் தேவை நிமித்தமாக சண்டிலிப்பாய் பகுதிக்கு காரில் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதாவது, அவரை பின்தொடர்ந்து 3 மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து படுகாயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 5 மணி நேரம் முன்

சாலையில் நடந்த கோர சம்பவம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார் News Lankasri

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri

மகனை தூங்கவிடாமல் 17 மணிநேரம் வீடியோ கேம் விளையாட வைத்த தந்தை! இப்படியும் தண்டனை வழங்கலாமா? News Lankasri
