சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பி சென்ற சந்தேக நபர்கள்!
Galle
Sri Lanka
Law and Order
Prisons in Sri Lanka
By Dharu
காலி - உடுகம நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பாக அழைத்து வரப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் தப்பிசென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காலி சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட இரண்டு சந்தேக நபர்களே நேற்று(16.01.2025) இவ்வாறு தப்பி சென்றுள்ளனர்.
பொலிஸாரின் தகவல்
விசாரணையின் முடிவில், கைவிலங்கிடப்பட்டு காலி சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல சிறைச்சாலை பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டபோது, அவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர்களில் ஒருவர் உடுகம - ஹோமடோல பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மற்றையவர் நாகொட வாடியகந்த பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 127 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US