யாழில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்
யாழில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு சந்தேகநபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த போதிலும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நேற்றைய தினம் (14.09.2023) சந்தேகநபரை கைது செய்வதற்காக பருத்தித்துறை பொலிஸார், சந்தேகநபரின் வீட்டுக்கு சென்றபோது அவர் பொலிஸாருடன் முரண்பட்டு பொலிஸாரை தாக்கியுள்ளார்.

அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல்
அதனையடுத்து அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அச்சுவேலி மேலதிக பொலிஸார் அங்கு விரைந்து சந்தேகநபரை செய்து பருத்தித்துறை பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri