தடுப்பூசி தொடர்பில் சுகாதாரப்பணியாளர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
Srilanka
Covid
Gotapaya
By Kamel
கோவிட்-19 தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களை கணக்கெடுப்பு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் இந்த கணக்கெடுப்பினை மேற்கொள்ளுமாறு அவர் சுகாதாரப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேல் மாகாணத்தில் 30 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
நாட்டுக்கு போதியளவு தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்று வருவதனால், எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக நாடு முழுவதிலும் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 13 மணி நேரம் முன்
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US