சபையில் பிரதமரின் தவறை சுட்டிக்காட்டிய அமைச்சர்
2012ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சுப்ரீம்சட் செயற்கைக்கோள் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று(06) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளில் சில தவறான தகவல்கள் இருப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“சுப்ரீம்சட் செயற்கைக்கோள் தொடர்பில் பிரதமர் அவருக்கு கிடைத்த தகவல்களை அடிப்படியாகக் கொண்டே உரையாற்றியிருந்தார்.
சுப்ரீம்சட் நிறுவனத்தின் வருமானம்
பிரதமர் வழங்கிய தகவல்களின்படி, சுப்ரீம்சட் நிறுவனம் ஈட்டிய வருமானம், குறித்த செயற்கைக்கோளால் ஈட்டப்பட்டதாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு அந்த நிறுவனம் ஒரு செயற்கைக்கோளை ஏவுவதற்காக பன்னிரண்டு பில்லியன் ரூபாய்களைப் பெற்றது.

ஆனால், அந்தப் பகுதி 2014-2015 கணக்கியல் பதிவுகளில் இல்லை” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam