கொழும்பில் சற்று முன்னர் ஏற்பட்ட திடீர் தீவிபத்து
Colombo
Fire
Accident
By Sajithra
கொழும்பு - பொரளை மத்தியில் உள்ள பல்பொருள் அங்காடியில் சற்று முன்னர் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு அதிகாரிகளின் முயற்சியில் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மின்கசிவு
மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார மீட்டர் பலகை உள்ள இடத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது குறித்த இடத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு பொலிஸார், தீயணைப்பு படையினர் மற்றும் மின்சார சபையினர் உள்ளிட்டோர் வருகை தந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.6 80 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US