விடுதலைப்புலிகளை விசாரிக்க முடியாது : சுமந்திரனின் கருத்து செல்லாது
போர்க்குற்ற விசாரணைகள் என்று வரும்போது இரு தரப்பினரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் கூறியது சட்டத்தரணி என்ற வகையில் இருக்கலாம் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
லங்காசிறீயின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதில் மற்றுமொரு விடயம் இருக்கின்றது. சுமந்திரனின் கருத்து அப்படியாக இருப்பினும் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாராலும் விசாரணை நடத்த முடியாது. தர்க்கவியலில் அது சரிவராது என்றும் அவர் தெரிவித்தார்.
சுமந்திரன் செய்தது எல்லாம் சரியென்று நான் வாதிவிட்டது இல்லை, விடுதலைப் புலிகளை நான் என்றும் விமர்சிக்கவில்லை, எதிர்க்கவில்லை என சுமந்திரன் தெளிவுப்படுத்தியிருந்தார் என்றும் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியிருந்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam