விடுதலைப்புலிகளை விசாரிக்க முடியாது : சுமந்திரனின் கருத்து செல்லாது
போர்க்குற்ற விசாரணைகள் என்று வரும்போது இரு தரப்பினரும் விசாரிக்கப்பட வேண்டும் என்று சுமந்திரன் கூறியது சட்டத்தரணி என்ற வகையில் இருக்கலாம் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
லங்காசிறீயின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதில் மற்றுமொரு விடயம் இருக்கின்றது. சுமந்திரனின் கருத்து அப்படியாக இருப்பினும் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாராலும் விசாரணை நடத்த முடியாது. தர்க்கவியலில் அது சரிவராது என்றும் அவர் தெரிவித்தார்.
சுமந்திரன் செய்தது எல்லாம் சரியென்று நான் வாதிவிட்டது இல்லை, விடுதலைப் புலிகளை நான் என்றும் விமர்சிக்கவில்லை, எதிர்க்கவில்லை என சுமந்திரன் தெளிவுப்படுத்தியிருந்தார் என்றும் சீ.வி.கே.சிவஞானம் சுட்டிக்காட்டியிருந்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
