மயிலத்தமடு பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி மட்டக்களப்பை சிங்கப்பூராக்குவார்கள்..! சுகாஸ் கேள்வி

Sri Lanka Police Batticaloa Singapore
By Kajinthan Oct 20, 2023 12:54 PM GMT
Report

மட்டக்களப்பு - மயிலத்தமடு பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி மட்டக்களப்பையும், யாழ்ப்பாணத்தையும் சிங்கப்பூராக மாற்றப் போகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

36வது நாளாக இன்று (20.10.2023) இடம்பெறும் மயிலத்தமடு பண்ணையாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு பின் இது விடயமாக கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை சந்தித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளுக்கு நபர்களை அனுப்புவதாக இடம்பெற்ற மோசடி அம்பலம்(Video)

தமிழர் பகுதியில் டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளுக்கு நபர்களை அனுப்புவதாக இடம்பெற்ற மோசடி அம்பலம்(Video)

மயிலத்தமடு பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி மட்டக்களப்பை சிங்கப்பூராக்குவார்கள்..! சுகாஸ் கேள்வி | Sugash Questioned About Mayilathamadu Problem

வாடியில் இருந்த உடமைகள் எரிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மயிலத்தமடு தமிழ் பண்ணையாளர்களின் வாடியில் இருந்த உடமைகள் கடந்த 13ஆம் திகதி எரிக்கப்பட்டதுடன் இதுவரை ஆயிரத்துக்கு அதிகமான மாடுகள் கொலை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வாடியில் உடமைகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பண்ணையாளரை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்ததையடுத்து அவரை அழைத்துக் கொண்டு கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளித்திருந்தோம்.

நாடாளுமன்ற வளாகத்தில் கைகலப்பு: டயானா கமகே வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற வளாகத்தில் கைகலப்பு: டயானா கமகே வைத்தியசாலையில் அனுமதி

எனினும் இந்த விடயம் நடைபெற்று இன்றுவரை ஒரு சந்தேகநபர் கூட கைது செய்யப்படவில்லை. மயிலத்தமடு தொடர்பாக ஜனாதிபதி எடுத்த தீர்மானங்கள் குறித்த எந்தவித அறிவித்தலும் தமக்கு அறிவிக்கப்படவில்லை என கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தெரிவித்துள்ளார்.

மயிலத்தமடு பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி மட்டக்களப்பை சிங்கப்பூராக்குவார்கள்..! சுகாஸ் கேள்வி | Sugash Questioned About Mayilathamadu Problem

பண்ணையாளர்களுக்கான நீதி

இந்த சாதாரண விடயத்துக்கு கூட இதுவரை நீதி கிடைக்கவில்லை. எனவே அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் பிள்ளையான், கருணா, வியாழேந்திரன், அங்கஜன், டக்ளஸ் போன்றவர்களே இந்த பிரச்சினையை தீர்க்க முடியாத நீங்கள்தான் யாழ்ப்பாணத்தையும் மட்டக்களப்பையும் சிங்கபூராக மாற்ற போகின்றீர்களா?

எதற்காக மக்களை ஏமாற்றுகின்றீர்கள்? ஏன் பொய்களை கூறுகின்றீர்கள்? இந்த கால்நடை வளர்ப்பாளர்களான பண்ணையாளர்கள் அப்பாவிகள். இந்த பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் குரல்கொடுத்துக் கொண்டிருப்போம் ஓயப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

கொக்குத்தொடுவாயில் மின்கலம் வெடிப்பு: நால்வர் காயம்

கொக்குத்தொடுவாயில் மின்கலம் வெடிப்பு: நால்வர் காயம்

மயிலத்தமடு பிரச்சினையை தீர்க்க முடியாதவர்கள் எப்படி மட்டக்களப்பை சிங்கப்பூராக்குவார்கள்..! சுகாஸ் கேள்வி | Sugash Questioned About Mayilathamadu Problem

மேலதிக தகவல் - எரிமலை, பவன்

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US