சுகயீனமடைந்த குழந்தை திடீர் மரணம்
matale
By Independent Writer
மாத்தளை - வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டரை வயதுடைய குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது.
திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதாரண தடுமல் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக இந்த குழந்தை நேற்று இரவு 11.30 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை இந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக வில்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தை மாத்தளை, வில்கமுவ, தேவகிரிய பிரதேசத்தை சேர்ந்தவராகும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தையின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US