காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டு விவகாரம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு - செய்திகளின் தொகுப்பு
கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி தேசிய மக்கள் படையினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகள் காலாவதியாகவில்லை என பொலிஸ் பொதுபாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரினால், கோட்டை நீதவான் திலின கமகேவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி பொலிஸ் மக்கள் தொடர்பு முகாமைத்துவப் பிரிவின்
பணிப்பாளரிடம் கோட்டை நீதவான் திலின கமகே வழங்கிய உத்தரவுக்கு அமைய இந்த அறிக்கை