நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டாவது நாளாகவும் தொடரும் மாணவர்களின் போராட்டம் (Photos)
Colombo
Parliament of Sri Lanka
Gota Go Home 2022
SL Protest
By Jenitha
நாடாளுமன்ற வளாகத்தில் இன்றும் இரண்டாவது நாளாகவும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்றலில் இருந்து இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
பொலிஸாரினால் அமைக்கப்பட்ட வீதித் தடைகளை தகர்த்து மாணவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் உள்நுழைய முற்பட்ட நிலையில் நேற்று அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
போராட்டத்தை கட்டுப்படுத்தவென பொலிஸாரினால் கண்ணீர் புகைத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 38 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US