பிரதமரின் வாகனத் தொடரணிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மாணவன் ஒருவர் கைது!
Sri Lanka Police
Sri Lanka
Harini Amarasuriya
By Aanadhi
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வாகனத் தொடரணிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மாணவர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ம் திகதி இரத்தினபுரியில் ஆரம்பமான இரத்தினக் கல் கண்காட்சியை திறந்து வைக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய வருகை தந்திருந்தார்.
பாதுகாப்பு ஏற்பாடு
அதன்போது அவர் பயணிக்கும் பாதையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவதானிப்பதற்காக பயணித்த பொலிஸ் மோட்டார் சைக்கிளுடன் இன்னொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 17 வயது மாணவர் ஒருவரை பிரதமரின் வாகனத் தொடரணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த மாணவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US