கொழும்புத் துறைமுக ஊழியர்களின் நான்கு மணிநேர வேலைநிறுத்தம்
கொழும்புத்துறைமுக ஜாயா கொள்கலன் இறங்குதுறை மற்றும் கிழக்கு இறங்குதுறை ஊழியர்கள் நான்கு மணிநேர வேலைநிறுத்தமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்க விடுமுறை நாட்களில் பணியாற்றும் கொழும்புத்துறைமுக ஊழியர்களுக்கு இதுவரை காலமும் ஊக்குவிப்புக் கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட்டு வந்தது.
ஊக்குவிப்பு கொடுப்பனவு ரத்து
எனினும் நாளையும் நாளை மறுநாளும் வெசாக் விடுமுறை வரவுள்ள நிலையில் அதற்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவை துறைமுக அதிகார சபை ரத்துச்செய்துள்ளது.

இதனை எதிர்த்து கடந்த பத்தாம் திகதி நள்ளிரவில் நான்கு மணிநேர வேலைநிறுத்தமொன்றை ஜாயா இறங்குதுறை மற்றும் கிழக்கு இறங்குதுறை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.
ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை அடுத்து இடைநிறுத்தப்பட்ட ஊக்குவிப்புக் கொடுப்பனவை மீண்டும் வழங்க துறைமுக அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan