மேல் மாகாண தனியார் போக்குவரத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு
Western Province
Money
Srilanka Bus
By Vethu
தனியார் பேருந்துகளில் டிக்கெட் வழங்குவது கட்டாயமாக்கப்படும் என்று மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதல் திகதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
டிக்கெட் வழங்காத ஓட்டுநர்கள் மற்றும் பெறாத பயணிகள் மீது சட்டம் அமல்படுத்தப்படும் என மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜெயசிங்க, தெரிவித்துள்ளார்.
ஜி.பி.எஸ் சாதனங்கள்
அத்துடன் பயணிகள் பேருந்துகளில் ஜி.பி.எஸ் சாதனங்கள் பொருத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US