கொழும்பில் கடுமையாகும் சட்டம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை
covid19
colombo
people
facemask
By Vethu
கொழும்பு நகரத்தில் முகம் கவசம் அணியாமல் பயணிப்போர் மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக செயற்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தற்போது சிலர் முகக் கவசம் அணியாமல் பயணிப்பதாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபாதை கடைகள், கோட்டை ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இது தொடர்பில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 13 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன 2 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US