கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை: மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Mayuri
க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் இன்று நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடியும் வரை தடை செய்யப்படவுள்ளன.
இந்த நிலையில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பொதுமக்களிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி குறித்த தடை விதிமுறைகள் மீறப்படுவதாக தகவல் கிடைத்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| சாதாரண தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US