சர்வதேச போட்டிகளில் நேர கட்டுப்பாடு: புதிய விதியை அறிமுகப்படுத்தும் ஐசிசி
ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நேர விரயத்தை தடுக்க புதிய முறையை அறிமுகப்படுத்த சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
அதற்கேற்ப போட்டியின் வேகத்தை ஒழுங்குபடுத்த சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்க உள்ளது.
இதன்படி இரண்டு ஓவர்களுக்கிடையேயான நேரம் அதற்கேற்ப ஒழுங்குபடுத்தப்படுகிறது.
5 ஓட்டங்கள் அபராதம்
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் கூற்றுப்படி, இந்த முறை 2023 டிசம்பர் மற்றும் 2024 ஏப்ரலுக்கு இடையில் இந்த நடைமுறைதொடர்பில் பரிசோதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஐசிசி விதியின்படி, முந்தைய ஓவரை முடித்த ஒரு நிமிடத்திற்குள் கலத்தடுப்பு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக இல்லை என்றால், ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக 5 ஓட்டங்கள் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
