தென்னிலங்கையின் பகுதியொன்றில் ஏற்பட்ட பரபரப்பு நிலை: பொலிஸார் குவிப்பு
Sri Lanka Police
Sri Lankan Peoples
Beruwala
By Vethu
பேருவளை சுனாமி கிராமத்தில் உள்ள வீடுகளின் பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பேருவளை சுனாமி கிராமத்தின் வீடுகள் மீது இரவும் பகலும் கல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய பேருவளை பொலிஸ் நிலைய கட்டளை அதிகாரி பேருவளை கிராமத்திற்கு விஜயம் செய்தார்.
வீடுகள் மீது தாக்குதல்
68 வீடுகளில் வசிக்கும் மக்களை ஒரு கும்பல் கற்களை வீசி துன்புறுத்துவதாக 20க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொலிஸ் நிலைய கட்டளை அதிகாரி அந்த கிராமத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன், மக்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
ஜோதிடர் உமா வெங்கட்
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US