அநுராதபுரத்தில் தொடருந்து தண்டவாள இரும்புகள் திருட்டு
அநுராதபுரம், சாலியபுர பிரதேசத்தில் இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியுடைய தொடருந்து தண்டவாள இரும்புகள் திருட்டுப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு தொடருந்து பாதையை சீரமைக்கும் பணிகளின் ஒரு கட்டமாக சாலியபுர பிரதேசத்தில் தொடருந்து பாதை தற்போதைக்கு புனரமைக்கப்பட்டு வருகின்றது.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு
இதனை முன்னிட்டு அப்பிரதேசத்தில் தொடருந்து பாதையில் இருந்து அகற்றப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான 15 தண்டவாள இரும்புகள் சிலரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்த அந்த அதிகாரி, தொடருந்து திணைக்கள மட்டத்திலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri