பொலிஸாருக்கு மூவாயிரம் கைத்தடிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை
பொலிஸாருக்கு மூவாயிரம் கைத்தடிகளை கொள்வனவு செய்ய பொலிஸ் திணைக்களம் கேள்விப்பத்திரங்கள் கோரியுள்ளது.
கலவரங்கள் மற்றும் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் பணிகளின்போது, பொதுமக்களைக் கலைந்து செல்லச் செய்வதற்காக பொலிசார் பய கைத்தடிகள் பயன்படுத்தும் கைத்தடிகளைக்கொள்வனவு செய்வதற்காகவே குறித்த கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக பொலிஸ் திணைக்களம் அவ்வாறான கைத்தடிகளை கொள்வனவு செய்யவில்லை என்று பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைத்தடிகள்
தற்போது பொலிஸாருக்கு வழங்கப்படும் கைத்தடிகள் தேய்ந்து, பயன்படுத்த தகுதியில்லாத நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் காரணமாகவே புதிய கைத்தடிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam