விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி : அண்டை நாட்டில் சம்பவம்
மும்பையில்(Mumbai) இருந்து வாரணாசி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் நின்று கொண்டு பயணித்த பயணி ஒருவர் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(21.05.2024) இடம்பெற்றுள்ளது
இந்நிலையில் விமானம் புறப்படவிருந்த நேரத்தில், விமானத்தின் பின்புறத்தில் ஆசன முன்பதிவு செய்த பயணி ஒருவர் நிற்பதை கண்டதும் பணியாளர்கள் விமானிக்கு தகவல் அளித்துள்ளனர்.
தொழில்நுட்ப பிரச்சினை
இதனையடுத்து விமானம் விமான நிலையத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது குறித்த பயணி கீழே இறக்கிவிடப்பட்டதோடு, விமானம் ஒரு மணித்தியால தாமதத்துக்கு பின்னர் பயணத்தை தொடர்ந்துள்ளது.
இந்த சம்பவத்துக்கு ஆசன ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையே காரணம் என்று கூறி இன்டிக்கோ நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam