பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து வெளியாகியுள்ள தீர்மானம்
Srilanka
Covid
School
G.L. Peiris
By Kamel
நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவ நிபுணர்கள் மற்றும் கல்வித்துறை நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது என்பது குறித்து கலந்தாலோசனை செய்யும் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகளை முடக்குவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை எனவும், முடிந்தளவு விரைவில் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 10 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US