தமிழகத்தில் காவல்துறையினரை தாக்கிய இலங்கை அகதி கைது!
Refugee
Sri Lankan Peoples
India
Crime Branch Criminal Investigation Department
Refugee Camps
By Sivaa Mayuri
தமிழகம் - திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறையினரை உடைத்த பீயர் போத்தலால் தாக்கிய இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை முகாமைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பில் குறித்த அகதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

காவல்துறையினரை தாக்கியுள்ளார்
இந்தநிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட வேளையிலேயே அவர் காவல்துறையினரை தாக்கியுள்ளார்.
இதன்போது காவல்துறை அலுவலர் ஒருவர் மயங்கி வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US