நாட்டை சபாநாயகரிடம் ஒப்படையுங்கள்! சுயேட்சை கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கை
Ranil Wickremesinghe
Sri Lanka
SL Protest
By Dhayani
பிரதமர் உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்து சபாநாயகரிடம் நாட்டை ஒப்படைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என சுயேட்சை கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த 9ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள், பிரதமர் பதவி விலக வேண்டாம் என ஏகமனதாகக் கோரிய நிலையில், நாட்டில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், வன்முறையை நோக்கி நிலைமை உருவாகி வருவதை அவதானிக்கக் கூடியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, பிரதமர் அலுவலகமும் செயற்பாட்டாளர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுயேட்சைக் கட்சிகள் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
100 ஆண்டுக்கு பிறகு உருவாகும் திரிகிரக யோகம்: 3 ராசிக்காரங்களுக்கு பணம் கையில் குவியப்போகுது Manithan
சுவிஸ் நாட்டவரின் வீட்டுத் தோட்டத்தில் கிடைத்த கோடிக்கணக்கில் மதிப்புடைய பொருட்கள்: பின்னணி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US