இலங்கையில் எதுவுமே இல்லை! எங்கள் மீது இடி விழுந்துள்ளது : இவர்கள் மீதும் இடி விழட்டும் - கொதிப்பில் இலங்கை மக்கள்! நேரடி ரிப்போட்
srilanka
price
peoples
increased
By S P Thas
சமையல் எரிவாயு இல்லை. மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சாப்பிடுவதற்கு இல்லை. கஷ்டப்படும் பிள்ளைகளுக்கு பாடசாலைக்கு செல்ல வழியில்லை. இது என்ன அரசாங்கம்?
இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் எம் மீது இடி விழுந்துள்ளது. இவர்கள் மீது இடி விழ வேண்டும் என்று தென்னிலங்கை மக்கள் கடுமையாக சாடியுள்ளனர்.
இலங்கையில் தற்போது நாளுக்கு நாள் பொருட்களின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளன.
பொருட்கள் கொள்வனவு செய்ய முடியாமல் மக்கள் திண்டாடுகிறார்கள். இதுதொடர்பில் எமது லங்காசிறி ஊடகம் பொதுமக்களிடம் நேரடியாக தகவலை பெற்றது, இதன்போது அரசாங்கத்தை கடுமையாக மக்கள் விமர்சித்தனர், அதன் காட்சிகள்,
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US