பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்த போகும் ரணிலின் அதிரடி முடிவுகள்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் உயர்மட்டங்களுடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் (M.M.Nilamdeen) தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
அதாவது யார் என்ன சொன்னாலும், ஒரு வருடத்திற்கு ஜனாதிபதி தேர்தலும்,நாடாளுமன்ற தேர்தலும் ஒத்திவைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் சர்வஜன வாக்கெடுப்பு புறக்கணிக்கப்படலாம் எனவும், இதன் காரணமாக உச்ச நீதிமன்றமும்,ரணிலும் மோதிக்கொள்ளும் நிலை உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
கடந்த வாரம் வாட்டர்மெலன் ஸ்டார்.. இந்த வாரம் யார் எலிமினேஷன் தெரியுமா? வெளிவந்த உறுதியான தகவல் Cineulagam
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam