இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்துவது குற்றமா! அம்பிகா சற்குணநாதன் விளக்கம் (VIDEO)
Sri Lanka Army
Human Rights Commission Of Sri Lanka
Mullivaikal Remembrance Day
By Dhayani
இலங்கையில் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்துவது குற்றமாகாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை என கூறுவோரை கைது செய்வதற்கு இலங்கை பொலிஸாருக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை எனவும் எமது ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை போரில் மரணத்தவர்களை பொதுவெளியில் நினைவுகூர கூடாது என ராஜபக்ஸ ஆதரவு தரப்பினர் வெளியிடும் கருத்துக்களையும் முன்னாள் ஆணையாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
குணசேகரனிடம் எகிறி பேசிய சக்தி, திடீரென நடந்த துப்பாக்கி சூடு... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US