இலங்கை தென்பகுதி கடலில் இருந்து கைப்பற்றப்பட்ட 4800 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்ன்!
Sri Lanka Police
Sri Lanka Navy
By Amal
இலங்கையின் தென் பகுதி கடலில் இருந்து 630 கடல்மைல் தொலைவில் 240 கிலோ கிராம் நிறைக்கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் சந்தை பெறுமதி 4800 மில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது 7 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடற்படையினரும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து நடத்திய நடவடிக்கையின்போதே இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கூறியுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
பல்லவன் யார் என்ற பல வருட ரகசியத்தை கூறிய நடேசன், ஷாக்கில் நிலா... அய்யனார் துணை எமோஷ்னல் எபிசோட் Cineulagam
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US