வவுனியாவிலிருந்து பாதுகாப்பற்ற பயணம்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை (PHOTOS)
Vavuniya
Sri Lanka
By Thileepan
வவுனியாவிலிருந்து செட்டிகுளம் நோக்கி சென்ற அரச பேருந்தில் போதிய இடவசதி இன்மையால் இரவு வேளையில் பாதுகாப்பற்ற விதத்தில் பலர் பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, பேருந்தில் அதிக சனநெரிசல் காரணமாக சிலர் பொதிகள் வைக்கப்படும் பகுதியில் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
எனவே குறித்த பகுதிக்கு மாலை நேரத்தில் போதியளவு பேருந்து சேவையினை ஏற்படுத்தி தருமாறு பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ரோஹினி செய்த காரியம், விஜயாவிற்கு பளார் விட சென்ற அண்ணாமலை... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US