விடுதலைப்புலிகளின் தலைவரின் உரைக்காக காத்திருந்த சர்வதேசம் (Video)
Sri Lanka Politician
Sri Lanka
By Dhayani
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பேச்சுக்கு குறைந்தளவு முக்கியத்துவம் வழங்கியதன் காரணமாகவே வருடத்தில் ஒரு முறை மட்டுமே பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே விடுதலைப்புலிகளின் தலைவரின் உரைக்காக சர்வதேசம் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்தமிழர்களின் விடுதலை பயணம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US