வெளிநாட்டு பிரஜை ஒருவரினால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம்
ரஷ்ய பிரஜை ஒருவரினால் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில்,சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹப்புத்தளை பகுதியில் இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர் வாகன நெரிசல் காரணமாக, கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னுரிமை
இதன்போது வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், சுற்றுலாப்பயணி எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வரிசையில் காத்திருந்த மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து எரிபொருள் நிலையத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam