இலங்கையின் கிரிக்கட்டில் இருந்து விலகிய முக்கியஸ்தர்!
இலங்கையின் கிரிக்கட் தொழில்நுட்பக் குழுவில் இருந்து ரொஸான் மகாநாம விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் இந்தக் குழுவில் இருந்து விலகியுள்ளதாக மஹாநாம அறிவித்துள்ளார்.
இலங்கையின் கிரிக்கட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த நான்கு வீரர்களை,விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பரிந்துரையின் பேரில் ஸ்ரீலங்கா கிரிக்கட் தொழில்நுட்பக் குழுவில் நியமித்தது.
இந்தக்குழுவுக்கு அரவிந்த டி சில்வா, தலைவராகவும் உறுப்பினர்களாக ரொஸான் மஹாநாம், முத்தையா முரளிதரன், குமார சங்கக்கார ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
இலங்கையின் கிரிக்கட் தொடர்பில், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தேசிய விளையாட்டுத்துறை சபை ஆகியவற்றுக்கு ஆலோசனைக் கூறுவதே இந்தக்குழுவின் பொறுப்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.


காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்... எங்கே பாருங்க போட்டோஸ் Cineulagam