கோவிட் வைத்தியசாலை அனுமதிகள் அதிகரிக்கும் சாத்தியம்
கோவிட் தொற்று காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
டுவிட்டரில் பதிவு ஒன்றினையிட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவேந்திர இதனைத் தெரிவித்துள்ளார்.
கோவிட் கட்டுப்பாடுகள்
பி.ஏ.5 என்ற கோவிட் திரிபு காரணமாக வைத்தியசாலை அனுமதிகள் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒமிக்ரோன் திரிபின் உப திரிபான பி.ஏ.5 திரிபு காரணமாக உலகம் முழுவதிலும் பாரியளவிலான கோவிட் அலை உருவாகி வருவதனை அவதானிக்க முடிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுமாறும், முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.